MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!

MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!

Published : Aug 22, 2026, 12:03 PM IST

தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் சௌமியா அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கும் திட்டத்தையும், அதற்கான மாதாந்திரப் படியையும் நிராகரிப்பதாக அறிவித்தார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அரசு வாகனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய அவர், இதற்காக ஒதுக்கப்படும் மக்கள் நிதியை மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கும், விவசாயிகளின் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் ஆன்லைன் முன்பதிவு முறையைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

04:30திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !
04:14தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நிச்சயம் வேண்டும் ...! தமிழிசை சௌந்தரராஜன்பேட்டி
03:40தமிழகத்தில் பாஜக அரசியல் காய்நகர்த்தலா? சென்னை வந்து இறங்கிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா !
03:09இராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருக் கல்யாணத் திருவிழா விமரிசையாகக் கொண்டாட்டம்!
04:43“CM விஜய் அறிவித்த கார் வேண்டாம்..” - உதயநிதி அதிரடி
03:50"உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி
03:24#சட்டமன்றத்தில் சினிமா டயலாக்-லாம் பேசாதீங்க ...! உதயநிதி ஆவேசம் - சிரித்த முதல்வர் விஜய் !
06:15மூடப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சி.வி. சண்முகம்!
03:10உலக புகைப்பட தினத்தில் மாஸ் மூமென்ட்.! புகைப்படக் கலைஞர்களுடன் முதல்வர் விஜய் !