நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன் சாவு; ஒன்றரை நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு உடல் கண்டுபிடிப்பு...

Asianet News Tamil  
Published : Jul 24, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன் சாவு; ஒன்றரை நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு உடல் கண்டுபிடிப்பு...

சுருக்கம்

son sink and died who went river with friends One and a half day search body found

கரூர்

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் சென்ற மகன் ஆற்றில் மூழ்கி இறந்தர். ஒன்றரை நாள் தீவிரமாக தேடுதலுக்கு பிறகு பாறைக்குள் சிக்கி கிடந்த உடலை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்தனர். 

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன், பிணமாக திரும்பியத்ஹை எண்ணி இவரது பெற்றொர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.

PREV
click me!

Recommended Stories

ஜூலி மீது வழக்கு தொடுத்த தவெக ....விஜயிடம் மன்னிப்பு கேட்கும் ஜூலி?! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி