“தொடுங்கடா பார்க்கலாம் “ சவால்  விட்ட சிம்பு ...! நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் ...!

Asianet News Tamil  
Published : Jan 11, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
“தொடுங்கடா பார்க்கலாம் “ சவால்  விட்ட சிம்பு ...! நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் ...!

சுருக்கம்

 “தொடுங்கடா பார்க்கலாம் “ சவால்  விட்ட சிம்பு ...! நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் ...!

 பொங்கல் திருநாள்  நெருங்குவதை யடுத்து, ஜல்லிகட்டுக்கு  இன்னமும்  அனுமதி மறுக்க படுவதை   எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்  உணர்வாளர்கள்  அனைவரும் ,  ஜல்லிகட்டுக்கு   நடத்த  வேண்டுமேன ஆங்காங்கு  ஆதரவு குரல் கொடுத்து போராடி  வருகின்றனர்.

இந்நிலையில்,   ஜல்லிக்கட்டு  குறித்து  தன ஆதரவை வெளிபடுத்தும்  விதமாக ,  சும்மா  கில்லியாக   தன் ஆதங்கத்தை    வெளிப்படுத்தி  “ தொடுங்கடா பார்க்கலாம் “ சவால்  நாளை மாலை 5 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்துகிறேன் என சவால்  விட்டுள்ளார்.......

தற்போது செய்தியாளர்களை  சந்தித்து இது போன்று  அனல் பறக்கும்   தன்  ஆதங்கத்தை  வெளிபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் நாளை இளைஞர்கள்  அனைவரும் , சிம்புக்கு ஆதரவாக  களம்  இறங்குவார்கள்  என  தெரிகிறது.......

 

 

 

PREV
click me!

Recommended Stories

காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!
பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு