பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் – குழந்தைகள் நலக்குழு…

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 02:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் – குழந்தைகள் நலக்குழு…

சுருக்கம்

பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தை தத்தெடுத்தல் மற்றும் குழந்தை கொடுத்தல் முறை உள்ளிட்டவற்றை மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் மகப்பேறு தொடர்பாக எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு அதிர்ச்சி... இதுதான் கடைசி சான்ஸ்... விஜயதாரணி எடுத்த பகீர் முடிவு..!
காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?