இனி புரட்சித்திலகம் என்று அழைக்கப்படுவார் சசிகலா…

 
Published : Dec 19, 2016, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இனி புரட்சித்திலகம் என்று அழைக்கப்படுவார் சசிகலா…

சுருக்கம்

கும்பகோணத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில், சசிகலாவை புரட்சித்திலகம் என்று அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் தம்பிதேவரத்தினம் தலைமையில் இரங்கல் தீர்மானக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஜெயலலிதாவோடு உடனிருந்த சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்துவது, சசிகலாவை புரட்சித்திலகம் என அழைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த இரங்கல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி