தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...

Published : Mar 12, 2026, 07:21 PM IST

ஜனநாயகத்தை முடக்கும் வகையில் உள்ள புதிய அரசியல் வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாகப் பேசிய செங்கோட்டையன், "தூக்கி வீசினார் எடப்பாடி, தாங்கிப் பிடித்தார் தளபதி" எனக் கூறி தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களுக்காகச் சேவை செய்யும் ஒரே தலைவராகத் தளபதி விஜய் மட்டுமே திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். தவெக-வின் வளர்ச்சியைப் பார்த்து அஞ்சும் 21 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும், விஜய்யின் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என அவர் சூளுரைத்தார்.

05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்
04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்