பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!

பனையூரில் அவமானம்.. அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!

Published : Mar 07, 2026, 06:02 PM IST

சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில், செங்கோட்டையன் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், மேடை நாகரிகம் கூட இல்லாமல் அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள் எல்லாம் அண்ணனை அவமானப்படுத்துவதா?" என கொங்கு மண்டல ஆதரவாளர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.

03:0260 தொகுதிகளில் செக்...அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!
03:27ஆர்.என்.ரவி விட்டுச் சென்ற சீக்ரெட் ஃபைல்..! கவர்னர்களிலேயே ஸ்பெஷலான ஆர்.என்.ரவி
04:51அதிமுகவின் கடைசி தேர்தலாக இது இருக்கும்....விஜய் இரண்டாவது இடத்தில இருப்பார் ! எம்.பி ஜோதிமணி பேட்டி
03:37திமுகவில் விஸ்வரூபம் எடுக்கும் ஓ.பி.எஸ் குடும்பம்..! அதிமுகவில் இணையும் தங்க. தமிழ்ச்செல்வன்..?
04:2430 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!
03:01முதல்வர் ரியாக்ஷன் கொடுத்ததை தான் நானும் சொல்கிறேன் திமுகவின் ஆட்சி முடிந்துவிட்டது! தமிழிசை பேட்டி
02:30கை நழுவிப்போன காங்கிரஸ்.. பாஜக கூட்டணியில் விஜய்..? அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்..!
03:18ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி.. எதிரிக்கு எதிரி நண்பன்...ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலி
02:18போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !