விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி மற்றும் உச்சிப் பிள்ளையார் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த வழிபாட்டின் போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான சிறப்புக் காட்சிகளும், ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துகளும் இதோ.