ரான்னியில் மிதக்கும் வீடுகள்...வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் : படகுகளை அனுப்பி மீட்பு பணி தீவிரம் !

ரான்னியில் மிதக்கும் வீடுகள்...வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் : படகுகளை அனுப்பி மீட்பு பணி தீவிரம் !

Published : Aug 01, 2026, 01:03 PM IST

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி பகுதியில் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குடியிருப்புகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள பொதுமக்களையும் முதியவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் வகையில் கூடுதல் படகுகள் மற்றும் வனத்துறை மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கோன்னி வனக் கோட்டத்திலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களுடன் 'குட்டுமாஞ்சி' படகுகள் மீட்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் பதற்றமான நேரலை காட்சிகள் இதோ.

04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!