காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பிரதமர் மறுப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

 
Published : Oct 16, 2016, 02:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பிரதமர் மறுப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

சுருக்கம்

கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இன்று சென்னையில்இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத் தலைவரை அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.

கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்றார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: கார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!