காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பிரதமர் மறுப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 02:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பிரதமர் மறுப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

சுருக்கம்

கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இன்று சென்னையில்இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத் தலைவரை அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.

கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்றார்.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!