தனியார் சாராயக் கூடத்தின் பணியாளர்கள் கைது; சாராய பாட்டில்களை பதுக்கியதால் போலீஸ் அதிரடி...

Asianet News Tamil  
Published : Aug 03, 2018, 08:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
தனியார் சாராயக் கூடத்தின் பணியாளர்கள் கைது; சாராய பாட்டில்களை பதுக்கியதால் போலீஸ் அதிரடி...

சுருக்கம்

private alcohol workers Four arrested Hauling alcohol bottles

தேனி

தேனியில், கணக்கில் காட்டாமல் சாராய பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தனியார் சாராயம் உற்பத்திக் கூடத்தின் பணியாளர்கள் நால்வரை காவலாளர்கள் கைது செய்தனர். மொத்தம் 330 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எனவே, இதுபோன்று கணக்கில் காட்டாமல் சாராயங்களை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே மாவட்டத்தின் திருட்டுத்தனமாக சாராயம் விற்பவர்களை சுலபமாக பிடித்து விடலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவின் வேரை அறுக்கும் விஜய்..! 50 ஆண்டு கால அரசியலுக்கு பகிரங்க சவால்..! 'தவெக'-வின் தலித் கார்டு..!
வீட்டில் இருந்த படியே தினமும் ரூ.5,000 ஈசியாக சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?