தமிழக  காவலர்களுக்கு  குடியரசுத்தலைவர்  விருது ...!

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
தமிழக  காவலர்களுக்கு  குடியரசுத்தலைவர்  விருது ...!

சுருக்கம்

தமிழக  காவலர்களுக்கு  குடியரசுத்தலைவர்  விருது ...!

வரும்  26 ஆம் தேதி  (நாளை மறுதினம் )  குடியரசு தினம்  என்பது  நம் அனிவருக்கும் தெரியும்.  இந்த  விழாவில்  சிறப்பாக  பணியாற்றியவர்களுக்கு , பல  சிறப்பு  விருதுகள்  வழங்குவது  வழக்கம். அதன்படி  

குடியரசு  தலைவர்  விருது :

ஒவ்வொரு வருடமும்  சிறப்பாக  பணியாற்றிய  காவல்துறை மற்றும், தீயணைப்பு  துறையை  சேர்ந்தவர்களுக்கு குடியரசு  தலைவர்  விருது  வழங்கபடுவது வழக்கம் .

22 காவலர்கள் :

இந்நிலையில்,  சிறப்பாக  செயலாற்றியதற்காக 22  தமிழக  காவலர்களுக்கு , குடியரசுத் தலைவர் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  நாளை  மறுதினம் ,  டெல்லியில்   நடக்கும்  குடியரசு  தின விழாவில்  இந்த  விருது  வழங்கபடுகிறது என்பது  குறிபிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு  / காவலர்கள்

ஜல்லிக்கட்டுக்காக  மாபெரும்  போராட்டம்  நடைபெற்ற  நிலையில் , காவலர்களின்  பங்கு  போராட்டத்தில்  மிகவும்  பெரிது   என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்