தமிழக  காவலர்களுக்கு  குடியரசுத்தலைவர்  விருது ...!

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
தமிழக  காவலர்களுக்கு  குடியரசுத்தலைவர்  விருது ...!

சுருக்கம்

தமிழக  காவலர்களுக்கு  குடியரசுத்தலைவர்  விருது ...!

வரும்  26 ஆம் தேதி  (நாளை மறுதினம் )  குடியரசு தினம்  என்பது  நம் அனிவருக்கும் தெரியும்.  இந்த  விழாவில்  சிறப்பாக  பணியாற்றியவர்களுக்கு , பல  சிறப்பு  விருதுகள்  வழங்குவது  வழக்கம். அதன்படி  

குடியரசு  தலைவர்  விருது :

ஒவ்வொரு வருடமும்  சிறப்பாக  பணியாற்றிய  காவல்துறை மற்றும், தீயணைப்பு  துறையை  சேர்ந்தவர்களுக்கு குடியரசு  தலைவர்  விருது  வழங்கபடுவது வழக்கம் .

22 காவலர்கள் :

இந்நிலையில்,  சிறப்பாக  செயலாற்றியதற்காக 22  தமிழக  காவலர்களுக்கு , குடியரசுத் தலைவர் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  நாளை  மறுதினம் ,  டெல்லியில்   நடக்கும்  குடியரசு  தின விழாவில்  இந்த  விருது  வழங்கபடுகிறது என்பது  குறிபிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு  / காவலர்கள்

ஜல்லிக்கட்டுக்காக  மாபெரும்  போராட்டம்  நடைபெற்ற  நிலையில் , காவலர்களின்  பங்கு  போராட்டத்தில்  மிகவும்  பெரிது   என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் தான் அடுத்த முதல்வரைத் தீர்மானிக்குமா? டிஜிட்டல் அரசியலின் நிழல் முகம்!
அரசியல் தலைவர்களின் டயட் ரகசியம்: முக ஸ்டாலின் முதல் விஜய் வரை – 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?