“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட  உறுதியில்  இளைஞர்கள் ....!

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 04:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட  உறுதியில்  இளைஞர்கள் ....!

சுருக்கம்

“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட  உறுதியில்  இளைஞர்கள் ....!

 ஒட்டுமொத்த தமிழக  இளைஞர்களுமே  ஒன்று திரண்டுள்ளனர் மெரினாவில்,  ராப்பகலாக, தொடர்ந்து இன்றோடு ஐந்தாவது   நாளாக , ஜல்லிகட்டுக்கு  தங்கள்  ஆதரவை  தெரிவிது வரும்  இளைஞர்கள் பெண்கள், மாணவர்கள் அனைவரும் ,மெரினாவிலேயே தங்கி , உயிர் போனாலும் பரவாயில்லை என ,  முழு  ஆதரவை வெளிப்படுத்தி  வருகிறார்கள்  இளைஞர்கள்.

இன்றுடன்  ஆறு  நாட்களாக  தொடர்ந்து போராட்டம்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  தமிழக்  அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு , இன்று  காலை ஜல்லிக்கட்டு   நடைப்பெறுவதாக  இருந்தது. ஆனால்  ஜல்லிக்கட்டு  நடைபெறவில்லை.  அதாவது, போரட்டக்காரர்கள் , ஜல்லிகட்டுகாக  நிரந்தர தீர்வு தான் எங்களுக்கு வேண்டுமே தவிர , அவசர சட்டம் வேண்டாம்  என உறுதியக  தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது   ஆறுமாத  கால  அவகாசம்  உள்ள  எல்எல்ஆர்  வேண்டாம்,லைசன்ஸ் தான் வேண்டும்  என போராட்டகாரர்கள்  உறுதியாக  கோஷங்களை  எழுப்பி  வருகின்றனர். ஒட்டு மொத்த இளைஞர்களின்  எண்ணமும்  ஒருமித்த  கருத்தாகத்தான்  இருக்கிறது.  

PREV
click me!

Recommended Stories

அச்சச்சோ! ரேஷன் கார்டு இருந்தும் இவர்களுக்கு 'பொங்கல் பரிசு' கிடையாது.. ஏன் தெரியுமா?
தவெகவிற்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும்.. ஆனால்.. ட்விஸ்ட் வைத்து பேசிய கார்த்தி சிதம்பரம்!