திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !

திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !

Published : Aug 22, 2026, 02:13 AM IST

திருச்சிராப்பள்ளியில் உள்ள ரயில்வே சரக்கு முனையத்தில் (Railway Goods Yard) ரயில்வே துறையும் தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) இணைந்து பிரம்மாண்ட ரயில் விபத்து மாதிரி ஒத்திகையை (Mock Drill) நடத்தின. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்வது போன்றும், தீப்பிடிப்பது போன்றும் செயற்கையாக உருவாக்கப்பட்டு, மீட்புக் குழுவினர் அவசரகால மீட்புப் பணிகளைச் செய்து காட்டினர். கயிறுகள் மற்றும் வெட்டும் கருவிகளைப் பயன்படுத்திப் பயணிகளை மீட்கும் முறைகள் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. அவசர காலத்தில் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என NDRF துணை கமாண்டன்ட் சுதாகர் தெரிவித்துள்ளார்.

04:14தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நிச்சயம் வேண்டும் ...! தமிழிசை சௌந்தரராஜன்பேட்டி
03:40தமிழகத்தில் பாஜக அரசியல் காய்நகர்த்தலா? சென்னை வந்து இறங்கிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா !
03:09இராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருக் கல்யாணத் திருவிழா விமரிசையாகக் கொண்டாட்டம்!
04:43“CM விஜய் அறிவித்த கார் வேண்டாம்..” - உதயநிதி அதிரடி
03:50"உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி
03:24#சட்டமன்றத்தில் சினிமா டயலாக்-லாம் பேசாதீங்க ...! உதயநிதி ஆவேசம் - சிரித்த முதல்வர் விஜய் !
06:15மூடப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சி.வி. சண்முகம்!
03:10உலக புகைப்பட தினத்தில் மாஸ் மூமென்ட்.! புகைப்படக் கலைஞர்களுடன் முதல்வர் விஜய் !
04:25தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே தேமுதிகவின் முதன்மை இலக்கு ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!