யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்; பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை...

Asianet News Tamil  
Published : Jul 14, 2018, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்; பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை...

சுருக்கம்

mysterious people entered house theft jewelry and money

விழுப்புரம்
 
விழுப்புரத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 7½ சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுவிட்டனர். 

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள்தான் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று காவலாளர்கள் யூகித்தனர்.  இதுகுறித்த காவலாளர்கள் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED! சிக்கப்போகும் அதிகாரிகள்.!