அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

Published : May 29, 2026, 03:03 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தணகோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டைக் கடந்த இப்பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் சார்பில் நடந்த இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு அமைச்சர் புத்தகங்களை வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

08:31நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !
03:47ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!
03:41கொள்ளைக் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்! - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
07:09உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!
05:39திமுக செய்த தவறை தவெக செய்யக் கூடாது! இல்லையெனில் போராட்டம்.! விஜய் அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
02:42Poes Garden : 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
02:44ஆடி மாதப் பிறப்பு : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!
03:00தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
02:16Job Opportunities : வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
02:09Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?