அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

Published : May 29, 2026, 03:03 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தணகோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டைக் கடந்த இப்பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் சார்பில் நடந்த இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு அமைச்சர் புத்தகங்களை வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥
05:50திமுக தோற்ற பிறகும் மக்கள் விரோத செயல்களை தான் செய்கிறது ! நிர்மல்குமார் பேட்டி அதிரடி பேட்டி