அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

Published : May 29, 2026, 03:03 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தணகோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டைக் கடந்த இப்பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் சார்பில் நடந்த இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு அமைச்சர் புத்தகங்களை வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

04:41சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
03:14Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
08:12ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி
02:50அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த டெக்னிக் தெரிஞ்சா நீங்கதான் கிங்!
06:22"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து
02:48Senior Citizen Free Bus : அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
02:16ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!
05:17"கர்நாடகாவின் தன்னிச்சையான முயற்சியைத் தடுக்க வேண்டும்" – மேகதாது தீர்மானத்திற்கு ஈ.பி.எஸ்
10:39தாவெக அரசின் முதல் கூட்டத்தொடர்: அணை கட்டும் முயற்சிக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு!
08:48தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்..! முக்கிய அறிவிப்புகள்