பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்

பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்

Published : Aug 18, 2026, 07:02 PM IST

பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறாா் அந்த மைக், சோ், டேபிள் செய்தது நாங்கள்தான் என்கிறாா்கள் . திமுகவினர், இவை அனைத்தும் செய்தது மக்கள் வாிப்பணத்தில்தான் . கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறியது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது. பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சா் ராஜ்மோகன் பேச்சு.

03:07மைக், சோ், டேபிள் செய்தது எல்லாம் மக்கள் வாிப்பணத்தில்தான் ! எ.வ.வேலுக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்
05:08"2009-ல 3 மணி நேர உண்ணாவிரத நாடகம்!" தமிழர்களின் ஒரே நம்பிக்கை விஜய் மட்டுமே! 🔥
04:34அரசுக் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு !
04:45திருமாவளவன் பேசும்போது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் வி.சி.க. மாநாட்டில் பரபரப்பு!
05:13TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !
06:18மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய அரசு! – சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
09:33பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு
06:22இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்: சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த பேரணி !
03:01சட்டத்துறை உறுப்பினர்களைச் சந்தித்தார் உதயநிதி: கட்சிப் பணிகளை வலுப்படுத்த அறிவுறுத்தல்!