விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்

விழித்திரை காப்போம்’ முன்னோடி திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ்

Published : Sep 18, 2026, 04:02 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவமனையில், 'விழித்திரை காப்போம்' என்ற முன்னோடித் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சி. அருண்ராஜ் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், புதிதாக தொடங்கப்படவுள்ள செவிலியர் கல்லூரிகள், கூடுதல் மருத்துவ இடங்களுக்கான அரசாணைகள் மற்றும் மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.

05:16தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
03:20மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
04:37மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி
04:57வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
05:21சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
03:08லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !