ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!

ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!

Published : Jul 22, 2026, 10:02 PM IST

டெல்லியில் நீட் முறைகேடு மற்றும் மாணவர் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சென்னையில் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முடக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்த அவர், மாணவர்களின் உரிமைகளை மீட்கும் போராட்டத்திற்குத் தமிழக அரசு என்றும் துணை நிற்கும் எனக் குறிப்பிட்டார்.

03:01Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!
03:11Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.!
04:04தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!
03:20நீட் தேர்வை உடனே ரத்து செய் ! – திருச்சியில் கொந்தளித்த DYFI...வீதியை மறித்த போராட்டக்காரர்கள் கைது!
06:22அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
08:45மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!
01:27பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
03:0713 மணி நேர அராஜக விசாரணை... கொதித்தெழுந்த எம்.எல்.ஏ-வின் மகன்! ஆளுங்கட்சியின் பழிவாங்கல் அம்பலம்!
04:48சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்