பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!

Published : Jul 27, 2026, 06:00 PM IST

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் முக்கிய நதிகளைத் தூர்வாரும் சிறப்புப் பணிகளை நீர்வளத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, சென்னை கூவம் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பருவமழைக்காலத்திற்குள் வெள்ளப் பெருக்கு ஏற்படா வண்ணம் தடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அதிகாரிகளும், சென்னை மாவட்ட நிர்வாகப் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!