மெரினாவில் “மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள்” ......!! அவசியம் பாருங்கள் ......!
குப்பையை அள்ளினார்கள்
குழந்தைகள் பங்கேற்ற அற்புத காட்சி
அடிபட்டாலும் தொடர்போராட்டம்
பேனர்கள் மீதும் ஏறி நின்றது ( சேலம் )
குழந்தை நேரடியாக பசுவிலிருந்து பால் பருகியது
இடையூறு இல்லாமல் தொழுகைக்கு கைகோர்த்து நின்று அமைதி காத்தது
மொபைல் போன் டார்ச் மூலம், நட்சத்திரமாக ஜொலித்தது
ஆபாச கோஷங்கள் வேண்டாமே என பதாகை வைத்து நின்றது
கடைசியாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு நன்றி தெரிவித்தது
மெரினாவிற்கே ஜியோ டவர் கொண்டு வந்தது