மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 05:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு

சுருக்கம்

மவுலிவாக்கம் கட்டடம் இன்று இடிக்கப்படுமா  என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இப்போது அப்போது என நேரம் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக  3 மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டடம் தகர்க்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

PREV
click me!

Recommended Stories

Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி.. அடிச்சு துவம்சம் செய்யப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கா?