மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 05:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு

சுருக்கம்

மவுலிவாக்கம் கட்டடம் இன்று இடிக்கப்படுமா  என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இப்போது அப்போது என நேரம் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக  3 மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டடம் தகர்க்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

PREV
click me!

Recommended Stories

பாதுகாப்பை திரும்பப் பெற்றது ஏற்புடையதல்ல!" – ஸ்டாலினுக்காக குரல் கொடுத்த திருமாவளவன்!
ஆபத்தில் சென்னையின் உயிர்நாடி!" – பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்காக அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்!