திமுக ஆட்சிகாலத்தில் மட்டுமே மிகப்பெரிய ஊழல் நடந்தது.! பாயிண்டாக பேசி கைத்தட்டல் வாங்கிய குஷ்பு

திமுக ஆட்சிகாலத்தில் மட்டுமே மிகப்பெரிய ஊழல் நடந்தது.! பாயிண்டாக பேசி கைத்தட்டல் வாங்கிய குஷ்பு

Published : Apr 11, 2026, 03:03 PM IST

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி-யை ஆதரித்து சிந்தாமணி பகுதியில் பிரச்சாரம் செய்த பாஜக மாநில நிர்வாகி குஷ்பு சுந்தர், மக்கள் மத்தியில் அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆளுமையை உருக்கத்துடன் நினைவு கூர்ந்த அவர், "அம்மா அவர்களைப் போல ஒரு கெத்தான பெண்ணையும், நேர்மையான ஒரு தலைவரையும் நாம் மீண்டும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே; அவர் காட்டிய அந்தத் துணிச்சலும் கம்பீரமும் இன்றும் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்" என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

03:50தேநீர் இடைவேளை.! டீக்கடை பெஞ்சில் முதலமைச்சர்.!
03:43"நமக்கு போட்டியே இல்லை.! திமுக தோற்பது உறுதி.! புகார் குடுத்தால் உங்களுக்குதான் ஜெயில்.!
04:31விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
02:18அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
03:42சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!
03:31விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!
04:53மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி
03:58சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.! ரசிகர்களின் உற்சாகம்...
03:40மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலினின் மாஸ் கேம்பெய்ன்! நடுத்தர மக்களின் நாடி பிடித்த முதல்வர்.!