கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!

கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!

Published : Aug 01, 2026, 01:02 PM IST

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ள நீர் மிக வேகமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால், வீடொன்றில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மற்றும் அங்குள்ள பதற்றமான சூழ்நிலையை விளக்கும் நேரலை காட்சிகள் இதோ.

03:05கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!
08:08தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு விருதுகள் விழா: விருது வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் விஜய்!
08:15மக்களை வாட்டி வதைக்கும் கரண்ட் பில் உயர்வு... கேள்வி கேட்டதும் மழுப்பிய அமைச்சர் CTR நிர்மல் குமார்!
03:18சிங்கப்பெண் சிறப்புப் படை அணிவகுப்பு! வேஷ்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் !
06:265 நிமிடப் பேச்சு... கிழிந்து தொங்கிய நீட் முகமூடி! மாஸ் காட்டிய அன்புமணி!
03:34எல்லோருக்கும் ரூ.2,500! பட்ஜெட்டுக்கு முன்பே வெளியாகும் சர்ப்ரைஸ்.....சுதந்திரதின அறிவிப்பு !
03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!