
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடி கனிமொழி ஆற்றிய உரை இதோ!