பேருந்தில் சீட் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு...

Asianet News Tamil  
Published : Aug 04, 2018, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
பேருந்தில் சீட் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு...

சுருக்கம்

jewelry theft from woman passenger in bus

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பேருந்தில் உட்கார இடம் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணின் கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஜி.கே.வாசன் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்
30 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படுதா.!! அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட்! என்ன தெரியுமா.?