ஆக. 22 இல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு...

Asianet News Tamil  
Published : Jul 25, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
ஆக. 22 இல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் அறிவிப்பு...

சுருக்கம்

Jactto Jeo Strike Announce

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, செப்டம்பர் மாதம் 7 ஆம் ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஊதியக்குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஊதியக் குழு முரண்பாடுகளை களையவும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ சங்கம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜூலி மீது வழக்கு தொடுத்த தவெக ....விஜயிடம் மன்னிப்பு கேட்கும் ஜூலி?! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கறை பதிந்த அமைச்சரைகளை அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக ! வானதி சீனிவாசன் பேட்டி