தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

Published : Mar 14, 2026, 03:02 PM IST

தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை" எனக் குறிப்பிட்ட அவர்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!
03:24அம்மன் கோயிலுக்குள் குவிந்த இஸ்லாமியப் பெருமக்கள்...மலர்களால் பிணைக்கப்பட்ட மத நல்லிணக்கம்!
04:12அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால்...
03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..