IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..

Published : Sep 15, 2022, 02:25 PM IST
IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..

சுருக்கம்

IAS,IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

IAS,IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 11, 12,13,14,15 மற்றும் 20 ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி நவ., 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. இதுக்குறித்த விரிவான அட்டவணை tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Updates 07 December 2025: அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!