வரும் 25 முதல் எல்லாரும் சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசலாம்! பி.எஸ்.என்.எல்-ன் புதிய சேவை கோலாகல தொடக்கம்...

Asianet News Tamil  
Published : Jul 21, 2018, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
வரும் 25 முதல் எல்லாரும் சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசலாம்! பி.எஸ்.என்.எல்-ன் புதிய சேவை கோலாகல தொடக்கம்...

சுருக்கம்

From 25th everyone can speak without SIM card

வேலூர்

சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசும் சேவையை பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை வரும் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது என்று வேலூர் மண்டலத்தின் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையை பெறுவதற்கு WWW.SANCHARAADHAAR.BSNL.CO.IN/WINGS/LOGIN.ID என்ற இணையதள முகவரியின் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த சேவையை தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மேற்கு தொடர்ச்சி மலை முதல் டெல்டா வரை.. 'குளு குளு' அப்டேட் சொன்ன வானிலை மையம்!
விஜய் ஒரு கனவுல இருக்கார்; 4 சீட் கூட ஜெயிக்க முடியாது: பியூஷ் கோயல் கிண்டல்!