தேசிய கொடியை தலை கீழாக ஏற்றம்..! திருச்சியில் திருப்பம்..!

 
Published : Jan 26, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
தேசிய கொடியை தலை கீழாக ஏற்றம்..! திருச்சியில் திருப்பம்..!

சுருக்கம்

flag opposite side raised by the police in trichy

தேசிய கொடியை தலை கீழாக ஏற்றிய உதவி ஆய்வாளர்:

நாட்டின் 69-வது குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பெரும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு  வருகிறது.

பள்ளி கல்லூரி அலுவலகம் என அனைத்து இடங்களிலும்,தேசிய கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் நாட்டின் 69-வது குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஏற்றினார்.

கொடிக்கு மரியாதை செலுத்தும் போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை  கவனித்து கொடியை இறக்கி பின்னர் மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது.

இந்த சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இருந்தபோதிலும்,பின்னர்  கொடியை சரியாக ஏற்றியதால்,  சாதாரண சூழல் ஆனது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!