பக்கத்து பக்கத்தில் இருந்த ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்; 3 மணிநேரம் போராடி தீ அணைப்பு...

Asianet News Tamil  
Published : Jul 18, 2018, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
பக்கத்து பக்கத்தில் இருந்த ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்; 3 மணிநேரம் போராடி தீ அணைப்பு...

சுருக்கம்

Five cottage houses fired which is been in near 3 hours struggle to extinguish

பெரம்பலூர்

பெரம்பலூரில் பக்கத்து பக்கத்தில் இருந்த ஐந்து குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. மூன்று மணிநேர நெடும் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பின்னர், இதுகுறித்து பெரம்பலூர் காவலாளர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இவர்கள்  சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்தனர். தீ எவ்வாறு பற்றியது? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இந்த தேர்தல் தமிழ்நாடு அணி vs டெல்லி அணிக்கு இடையே தான் போட்டி ! அன்பில் மகேஷ் பேட்டி
100 டிகிரியில் மண்டையை பொளந்த வெயில்.. மாலையில் குளு குளு கோடை மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்