மணல் கடத்திய ஐவர் கைது; லாரிகள் பறிமுதல்; நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் கடும் எச்சரிக்கை...

Asianet News Tamil  
Published : Jul 31, 2018, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
மணல் கடத்திய ஐவர் கைது; லாரிகள் பறிமுதல்; நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் கடும் எச்சரிக்கை...

சுருக்கம்

Five arrested for smuggling sand Lorries confiscated Police warned smugglers

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மணல் கடத்திய ஐந்து ஓட்டுநர்களை காவலாளர்கள் சோதனையின்போது கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து அந்த சோதனையில் மணல் கடத்திவந்த மூன்று டிப்பர் லாரிகள், 1 லாரி என மொத்தம் நான்கு லாரிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஓட்டுநர்களான மதன்குமார், சத்யராஜ், அஜித்குமார், பிரகாஷ் ஆகிய நால்வரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

ஒரேநாள் சோதனையில் மணல் கடத்திவந்த ஐந்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதும், அதன் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதும் குறித்து காவலாளர்கள், இனி தொடர் சோதனையில் ஈடுபட போவதாக திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

உயர் நீதிமன்றத்தால் தப்பித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி.. எந்த வழக்கில் தெரியுமா?
நீதி கேட்கும் ஒற்றைக்குரல்... களமிறங்கும் பொற்கொடி..! திமுக கோட்டையைத் தகர்க்கும் 'ஆம்ஸ்ட்ராங்' அஸ்திரம்..!