கரும்புச் சக்கையில் மின்சாரம் தயாரிக்க நிதி ஒதுக்கீடு? விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு?

First Published Jul 31, 2018, 11:21 AM IST
Highlights
allot budget for generate electricity in the sugarcane farmers demonstration


காஞ்சிபுரம்

கரும்புச் சக்கையில் மின்சாரம் தயாரிக்க நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் கரும்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

click me!