கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!

கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!

Published : Aug 12, 2026, 10:03 PM IST

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள CADA (Cauvery Command Area Development Authority) அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்றும், தங்கள் பகுதி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டம் தொடர்பான காட்சிகள் மற்றும் விவசாயிகளின் காரசாரமான கண்டனக் குரல்கள் வெளியாகியுள்ளன.

05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !
02:21மேட்டூர் அணையை திறந்துவிட்டு CM விஜய் திரும்பும் போதும் வழியெங்கும் அலைமோதிய மக்கள் வெள்ளம் !
02:04சேலத்தில் மக்கள் வெள்ளத்தில் தளபதி விஜய்! உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!
03:11உங்க சாயம் இங்க வேகாதா ! திமுகவை மொத்தமாக அம்பலப்படுத்திய தவெக கோவை விக்னேஷ் !
03:37திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
02:46ஆதாரம் இருக்கா?"னு கேட்ட திமுகவிற்கு மரண அடி! வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!