விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ....ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்தார் முதல்வர்.....!

Asianet News Tamil  
Published : Feb 21, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ....ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்தார் முதல்வர்.....!

சுருக்கம்

விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ....ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்தார் முதல்வர்.....!

விவசாயிகள் :

புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள  தமிழக  முதல்வர்  எடப்பாடி  பழனிசாமி ,  நேற்று  பல  முக்கிய சலுகைகளை  அறிவித்தார் . அதனை  தொடர்ந்து  இன்று விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அறிவித்தார் முதல்வர். அதன்படி,    

இடுபொருள் நிவாரணத் தொகை

விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  பாதிக்கப்பட்ட பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5.465 வழங்கப்படும்  எனவும்   குறிப்பிட்டுள்ளார்.

வங்கி கணக்கில்  செலுத்தபடும்

விவசாயிகளின்  வங்கி கணக்கில், நேரடியாக நிவாரண தொகை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்  மூலம், சுமார் 32 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிவாரணம் நேரடியாக செலுத்தப்படும் எனவும், முதல்வர்  தெரவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் விடாமல் கனமழை ஊத்தப்போகுதாம்.! வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
இபிஎஸ் + ஓபிஎஸ் + டிடிவி.. புதுக்கோட்டை டூ திருச்சி பயணத்தில் அமித் ஷா போடும் மாஸ்டர் பிளான்