தேர்தலில் வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்க, செலுத்திய பிணைத்தொகையை தக்கவைத்து தன் கௌரவத்தை காப்பதே பலருக்கு சவாலாக உள்ளது. பதிவான வாக்குகளில் 1/6 பங்கை பெற தவறினால், ஒரு வேட்பாளர் தன் டெபாசிட் தொகையோடு சேர்த்து அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும்.