காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !

காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !

Published : Sep 12, 2026, 06:02 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மிசா (MISA) சட்டம் குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் தொடர்பான திமுகவின் நிலைப்பாடு, மற்றும் சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்படும் விதிமீறல்கள் குறித்துத் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.   மேலும், திமுக தலைவர்கள் மீது ஏவப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்துப் பேசிய அவர், மறைந்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொண்டார்.

06:18சட்டமன்றத்தின் மாண்பை குழிதோண்டி புதைத்திருக்கின்றார் முதல்வர் விஜய்! போராட்டத்தில் சேகர்பாபு பேச்சு
04:25காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !
03:10சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
01:25CM Vijay | லண்டன் வீதியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் – புதிய பிரத்யேக பதிவு !
01:38லால்பாக் சா ராஜா முதல் தோற்றம் | கணபதி பாப்பாவின் நேரலை காட்சி !
03:37விஜய் முதல்வர் ஆனது குறித்து அஜீத் குமார் பேட்டி! — வைரல் வீடியோ
05:19மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடலுக்குப் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி !
03:33தமிழ்ச்சான்றோர் சாலமன் பாப்பையாவின் உடலுக்குத் தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அஞ்சலி !
08:00புதிய ஆட்சி மாறிய பிறகும் வடசென்னையில் ஒரு மாற்றமும் இல்லை ! சிபிஐ(எம்) பி. சண்முகம் பேட்டி