செல்போனில் 20 நிமிடத்திற்கு மேல் பேசவே கூடாதாம் - ஐ.ஐ.டி பேராசிரியரே சொல்லிட்டாரு....

Asianet News Tamil  
Published : Jul 19, 2018, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
செல்போனில் 20 நிமிடத்திற்கு மேல் பேசவே கூடாதாம் - ஐ.ஐ.டி பேராசிரியரே சொல்லிட்டாரு....

சுருக்கம்

Do not talk more than 20 minutes on cell phone - IIT professor said

திருச்சி
 
திருச்சியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஐ.ஐ.டி பேராசிரியர், "செல்போனில் 20 நிமிடங்களுக்கு மேல் பேசினால் காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், மூளை கட்டி, புற்றுநோய், மரபணு மாற்றம், நினைவாற்றல் மங்குதல் போன்ற பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன இந்த செல்போன் கதிர்வீச்சுகள். \

செல்போனை மேல்சட்டை பாக்கெட்டுகளிலும், பேன்ட் பாக்கெட்களிலும் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் இதய கோளாறுகள், ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!