செல்போனில் 20 நிமிடத்திற்கு மேல் பேசவே கூடாதாம் - ஐ.ஐ.டி பேராசிரியரே சொல்லிட்டாரு....

 
Published : Jul 19, 2018, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
செல்போனில் 20 நிமிடத்திற்கு மேல் பேசவே கூடாதாம் - ஐ.ஐ.டி பேராசிரியரே சொல்லிட்டாரு....

சுருக்கம்

Do not talk more than 20 minutes on cell phone - IIT professor said

திருச்சி
 
திருச்சியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஐ.ஐ.டி பேராசிரியர், "செல்போனில் 20 நிமிடங்களுக்கு மேல் பேசினால் காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், மூளை கட்டி, புற்றுநோய், மரபணு மாற்றம், நினைவாற்றல் மங்குதல் போன்ற பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன இந்த செல்போன் கதிர்வீச்சுகள். \

செல்போனை மேல்சட்டை பாக்கெட்டுகளிலும், பேன்ட் பாக்கெட்களிலும் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் இதய கோளாறுகள், ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!