எலி பொறியில் மாட்டி விட்டது.! திமுகவை வேண்டாம் என உதறிதள்ளும் பொதுமக்கள்.!

எலி பொறியில் மாட்டி விட்டது.! திமுகவை வேண்டாம் என உதறிதள்ளும் பொதுமக்கள்.!

Published : Apr 11, 2026, 04:04 PM IST

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதி ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ஜுனனை ஆதரித்துப் பேசிய அவர், திமுக வேட்பாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிடுவதை "எலிப்பொறியில் வந்து சிக்கிக் கொண்டதற்கு" சமம் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்கள் இத்தொகுதியில் களம் இறக்கப்பட்டிருப்பது தேர்தல் முறைகேடுகளுக்கான முயற்சி எனச் சாடினார்.

04:03திமுக ஆட்சிகாலத்தில் மட்டுமே மிகப்பெரிய ஊழல் நடந்தது.! பாயிண்டாக பேசி கைத்தட்டல் வாங்கிய குஷ்பு
03:50தேநீர் இடைவேளை.! டீக்கடை பெஞ்சில் முதலமைச்சர்.!
03:43"நமக்கு போட்டியே இல்லை.! திமுக தோற்பது உறுதி.! புகார் குடுத்தால் உங்களுக்குதான் ஜெயில்.!
04:31விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
02:18அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
03:42சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!
03:31விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!
04:53மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி
03:58சாரை சாரையாக பின்தொடர்ந்த இளைஞர் பட்டாளம்.! ரசிகர்களின் உற்சாகம்...