கடன் கொடுத்து உதவி செய்தவரையே தூக்கி உள்ளே வைத்த கடனாளி; நடந்தது என்ன?

Asianet News Tamil  
Published : Jul 19, 2018, 09:27 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
கடன் கொடுத்து உதவி செய்தவரையே தூக்கி உள்ளே வைத்த கடனாளி; நடந்தது என்ன?

சுருக்கம்

debtor arrested for threaten borrower

சிவகங்கை

சிவகங்கையில் நகையை கடனாக வாங்கியவர் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். இதனால் நகையை கொடுத்தவர் ஆத்திரத்தில் நகையை வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

அந்த புகாரின்பேரில் தாமுவேல் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நகையை கொடுத்து உதவி செய்தவர் இப்படி கைது செய்யப்பட்டுள்ளாரே! என்று இந்தப் பகுதி மக்கள் வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!