விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்; நாளை பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி; போராட்டமும் இருக்கு...

First Published Jul 19, 2018, 12:12 PM IST
Highlights
Condemned central government cheating farmers Tomorrow big march towards parliament


தஞ்சாவூர்

விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டித்து நாளை பாராளுமன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக விவசாயிகள் கும்பகோணம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

 

click me!