மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்

மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்

Published : Jul 13, 2026, 07:03 PM IST

சென்னை பெரம்பூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குப் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை (Smart Ration Cards) தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் வழங்கிய நிகழ்வின் தொடர்ச்சி (Part-2). தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை (TN DIPR) வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சரின் நெகிழ்ச்சியான தருணங்களும், தொகுதி மக்களின் உற்சாகக் கொண்டாட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

05:23கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
05:55எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி
05:22Kolathur EVM : கொளத்தூரில் EVM மோசடி? மாறுமா ரிசல்ட்? அடுத்து நடக்கப்போவது என்ன?
02:10தொகுதி மறுவரையறை பாஜகவின் சதி திட்டம்" – மாமல்லபுரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
03:26ரான்னியில் மிதக்கும் வீடுகள்...வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் : படகுகளை அனுப்பி மீட்பு பணி தீவிரம் !
03:05கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!
08:08தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு விருதுகள் விழா: விருது வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் விஜய்!
08:15மக்களை வாட்டி வதைக்கும் கரண்ட் பில் உயர்வு... கேள்வி கேட்டதும் மழுப்பிய அமைச்சர் CTR நிர்மல் குமார்!
03:18சிங்கப்பெண் சிறப்புப் படை அணிவகுப்பு! வேஷ்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் !
06:265 நிமிடப் பேச்சு... கிழிந்து தொங்கிய நீட் முகமூடி! மாஸ் காட்டிய அன்புமணி!