பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?

பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?

Published : Aug 03, 2026, 10:10 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சர்வதேச புகழ்பெற்ற ரெனொ-நிசான் (Renault-Nissan) வாகன தயாரிப்பு தொழிற்சாலைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) வெளியிட்டுள்ள காட்சிகளின்படி, தொழிற்சாலையின் அதிநவீன உற்பத்திப் பிரிவுகள், புதிய மின்சார வாகன தயாரிப்பு முறைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகளை அவர் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் தொழிற்துறை உற்பத்தியைப் பெருக்கவும், புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
03:18எடப்பாடிக்கு மீண்டும் செக் ! சசிகலா, டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேலுமணி அதிரடி முடிவு !
03:15தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !
05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்
02:50தமிழகத்தல் ரூ10 ஆயிரம் கோடி முதலீடு? முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி! மாறப்போகும் தமிழ்நாடு
06:27காவிரியை வஞ்சிக்கும் கர்நாடகா... அமைதி காக்கும் அரசு: ஸ்டாலினுடன் கி. வீரமணி அதிரடி சந்திப்பு!
05:14தஞ்சையில் கர்ஜித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! அதிரடி திமுக போராட்டம்!
05:23கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
05:55எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி