முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

Published : Jul 30, 2026, 09:03 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கோயில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை உடனடியாக அளவீடு செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாநிலத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவல்நிலைய மரணங்கள் (Custodial Deaths) குறித்த கவலைகளை வெளியிட்டு, தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்

02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
09:18மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
06:53மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
06:41இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
03:34வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
04:38ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?
07:47தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை பார்க்க வேண்டும் ! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்