திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்

Published : Mar 28, 2026, 07:03 PM IST

பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய தனக்கு அனுமதி மறுப்பதாக கூறி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.நிர்மல்குமார், 'இரண்டாம் நிலை தேர்தல் அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் உள்ளனர். திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம். இது குறித்த புகார் மனுவை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

04:08தொகுதி மறுவரையறை மூலம் அரசியலில் ஆதாயம் தேடுவதே பாஜவின் நோக்கம் ! எம்பி கனிமொழி பேட்டி
07:16தீ பரவட்டும் என சொன்னேன்....டெல்லி வரை பரவியது நெருப்பு.! நன்றி சொல்லி சம்பவம் செய்த ஸ்டாலின்.!
02:25TVK Vijay | விஜய் வரைந்த ‘விசில்’ரங்கோலி.! விஜயின் கைவண்ணத்தில் மிளிர்ந்த விசில்.!
08:07உங்க கஷ்டத்தை என்னால் மட்டுமே போக்க முடியும்.! வெற்றி விழா கொண்டாடுவோம்.! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
04:34முரட்டு அடிமை இவர்தான் - போட்டோ காட்டி கலாய்த்த உதயநிதி.!
05:01தமிழ்நாடு தனி கோட்டையாக நின்று இந்தியாவிற்காக சண்டைபோடுகிறது ! கமல்ஹாசன் அதிரடி பேச்சு!
04:38அன்புமணி குறித்து மனம் வெதும்பி பேசிய மருத்துவர் ராமதாஸ்.!
03:27மதுரை வந்திறங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்! உற்சாக வரவேற்பு | MK Stalin Madurai Visit
02:59ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
03:42தவறான செய்தி போடாதீங்க ! - பிரஸ்ஸை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த் !