திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம்.. - சி.டி.நிர்மல்குமார்

Published : Mar 28, 2026, 07:03 PM IST

பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய தனக்கு அனுமதி மறுப்பதாக கூறி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் மனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.நிர்மல்குமார், 'இரண்டாம் நிலை தேர்தல் அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் உள்ளனர். திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி கேட்டுள்ளோம். இது குறித்த புகார் மனுவை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

03:03CM Vijay | முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்!
04:21மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் தேவை: சட்டமன்றத்தில் வன்னி அரசு பேச்சு !
01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
03:46அதிமுக தவெக கூட்டணி? பறிபோகும் 24 அதிமுக MLA-க்கள் பதவி.! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்.!
03:59காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:33அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல் !
04:08"இந்த விஜய் உங்களோடு எப்பொழுதும் நிற்பான்" பூக்களைத் தூவி மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு !
03:59சி.வி.சண்முகம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்...! எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்மும் வாசலில் வரவேற்பு