இதோ! இந்த மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை போட்டாச்சு! நாளை முதல் அமல்...

Asianet News Tamil  
Published : Jul 31, 2018, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
இதோ! இந்த மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை போட்டாச்சு! நாளை முதல் அமல்...

சுருக்கம்

ban plastics in government offices from tomorrow

கரூர்

நாளை முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக பொதுமக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசு அலுவலர்களின் கடமை. இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

PREV
click me!

Recommended Stories

நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை