மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !

மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !

Published : Sep 20, 2026, 10:03 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மற்றும் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்குத் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் மக்கள் அளித்தத் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாமல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கொளத்தூர் தொகுதி மறுஆய்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக முறையில் கிடைத்த வெற்றியைச் சிறுமைப்படுத்தும் வகையில் விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
08:06மாணவன் தமிழ்செல்வன் உயிரிழப்பு : குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் முற்றுகைப் போராட்டம்!