
கோவையில் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன் குமார் எழுதிய 'ஆபரேஷன் சிந்தூர் - தி அன்டோல்ட் ஸ்டோரி' (Operation Sindoor - The Untold Story) புத்தக வெளியீட்டு விழாவில் பாஜ தலைமை தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்க இந்திய ராணுவத்தையும் பாதுகாப்புத் துறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் ஆற்றிய கம்பீரமான பேச்சு !