அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை; சரணடைந்த 3 பேருக்கு 15 நாள்கள் சிறை - நீதிபதி அதிரடி உத்தரவு...

First Published Aug 1, 2018, 11:25 AM IST
Highlights
AIADMK person Murdered 15 days imprisonment for 3 people who surrender


நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் அதிமுக பிரமுகரை வெட்டிக் கொன்றதாக சரணடைந்த மூவரையும் 15 நாள்கள் சிறையில் அடைக்குமாறு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

 

click me!